ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, December 18, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்,
இல்முல் இன்ஷான் எனும் ஆத்மஞான நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது சாஹெப் வலியுல்லாஹ் மஜாரில் ஸெய்ஹு அல்லாமா ஸய்யத் வஜுஹுன் நகி ஸக்காப் அவர்கள் வெளியிட வழுத்தூர் ஹாஜி.Ln.A.பசீர் அஹமத் அவர்கள் பெற்று கொண்டார்கள் பின்பு மார்க்க பெரியொர்களின் பயான் நடைபெற்று ஸலாம் பைத்துடன் நிறைவடைந்தது இதில் ஏராளமான முரீதீன்களும்,ஆத்மஞானவான்களும் கலந்து சிறப்பிதார்கள்...

சற்குரு Dr.சய்யத் கரீம் அலிஷா தங்கள்

ஸெய்ஹு அல்லாமா ஸய்யத் வஜுஹுன் நகி ஸக்காப்

ஆஷிகெ ரஷுல் ஹாஜிM.J. அப்துல் ரௌஃப்

Thursday, December 17, 2009

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


வரவேற்புரை நிகழ்துகிறாற் நஸ்ரத் இலியாஸ் அஹமத்

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


சற்குரு அவர்கள் பேசும் பொழுது

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


இல்முல் இன்ஷான் நூல் முதல் பிரதி ஸெய்ஹு வஜுஹுன்னகி ஸக்காப் வெளியிட வழுத்தூர் ஹாஜி பஷீர் அஹமத் பெற்று கொள்கின்றாற்

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


முர்ஷத் உடன் முரீதீன் யுஸுஃப் அன்ஸாரி

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


முர்ஷத் உடன் மாணவர் பரணிதரன்

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


முர்ஷத் உடன் முரிதீன் அபுல் கலாம் ஆஸாத்

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா


முர்ஷத் உடன் முரிதீன்கள்

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா

இல்முல் இன்ஷான் நூல் வெளியிட்டு விழா

Friday, December 11, 2009

இல்முல் இன்ஸான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகிற 17.12.2009 வியாழக்கிழமை அஸர் தொழுகைக்க்கு பிறகு "இல்முல் இன்ஸான்" எனும் ஆத்மஞான நூல் வெளியிடப்படுகின்றது
இடம்:சாஹெப் வலி தர்ஹா,தஞ்சாஊர்
ஆசிரியர்:மெய்ஞான சற்குரு அப்துல் ஹலிம்
அத்-தரிக்கத்துல் ரிஃபயியா-அஹ்மதியா

அனைத்து முரிதீன்களையும்,ஃபக்கிர்களையும்,மெய்ஞானவாதிகளையும் வருக வருக என அன்புடன் வறவேற்கின்றொம்
இப்படிக்கு
ரிஃபாயியா முரிதீன்கள்
வழுத்தூர்.