ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Monday, February 28, 2011

ஹஜ்ரத் பஹாவுத்தீன் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹு பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி ரபியுல் அவ்வல் பிறை 24 அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் உள்ளுர் ஜமாத்தார்களும் மற்றும் வெளியூர் ஜமாத்தார்களும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆவை பெற்று சென்றனர்.

Monday, February 21, 2011

மிலாது நபி கலந்தாய்வு கூட்டம்




அஸ்ஸலாமு அலைக்கும் 20-02-2011 வழுத்தூரில் மிலாது நபி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் விரைவில் மார்ச் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது

Thursday, February 17, 2011

மிலாது விழா கலந்தாய்வு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வருகிற 20-02-2011 ஞாயிற்றுகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அஸ்ஸெய்ஹு ஷா முஹமது வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மிலாது விழா நடப்பது பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது ஆகையால் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைகின்றோம் இந்த தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கும்மாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.மேலும் தகவல் அறிய நமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது முஹமது அஸ்லம் 9585251977 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
                                         
                                            இப்படிக்கு
                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரணி
                                      தஞ்சை மாவட்டம்

Wednesday, February 16, 2011

ஸீஃபி ஹஜ்ரத்



அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 23-02-2011 புதன்கிழமை காயல்பட்டினம் மௌலான மௌலவி அஸ்ஸெய்ஹு சைஃபுத்தீன் ஸீஃபி ஹஜ்ரத் அவர்கள் வழுத்தூர் மற்றும் அய்யப்பேட்டைக்கு வருகை தருகிறாற்கள் இவர்கள் இக்காலத்திலே வாழ்கின்ற காமிலான முர்ஸத் ஆவார்கள் ஆதலால் தரிக்காவாதிகளும்,பொதுமக்களும் இவ்வாய்பை பயன்படுத்தி தங்களுக்குள் எழுகின்ற ஆத்மீக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுமாறு அன்புடன் அழைகின்றோம் வழுத்தூரில் இவர்களை சந்திக்க ஜனாஃப் அஸ்லம் அவர்களை தொடர்ப்பு கொள்ளவும் 9585251977.

Monday, February 14, 2011

புனித திருமுடி

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் கிழவாசல் அடுத்த கொண்டிராஜபாளையம் அரண்மனை வாசல் முன்பு உள்ள ஆஸார் தைக்காலில் வரும் 16-02-11 ரபியுல் அவ்வல் பிறை 12க்கு நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் புனித திருமுடி மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றது காலை வேலை ஆண்களுக்கும்,மதியம் வேலை பெண்களுக்கும் பார்வைக்காக வைக்கப்படுகின்றது ஆதலால் இந்த பொன்னான பாக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்