ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Tuesday, July 10, 2012

வழுத்தூரில் உத்தம நபியின் உதய தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது



ஹாஜி Lion.A. பஷீர் அஹம்ம்து அவர்கள் மெளலானா மெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்களுக்கு சால்வை அணிவித்த போது எடுத்த படம்...


மெளலானாமெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்கள் "நடைமுறை உலகில் நபிகள் நாயகம்(ஸல்)" என்ற தலைப்பில் மிக அருமையாக உரையற்றினார்கள்..

ஹாஜி Lion.A. பஷீர் அஹம்ம்து அவர்கள் தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்களுக்கு சால்வை அணிவித்த போது எடுத்த படம்...

விழாவில் கலந்து கொண்ட ஜமாத்தார்கள் ஒரு பகுதி...

தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்கள் அலிஃப் என்ற தலைப்பில் உரையற்றினார்கள்..

ஹாஜி R.கமாலுதீன் பைஜி அவர்கள் வரவேற்புரையற்றினார்..


ஹஜ்ரத் ஹாபிழ் இம்ரன் அவர்கள் கிராத் ஓதி விழவினை தொடங்கி வைத்தார்கள்

ஜனாப் F.அப்துல் கரீம் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்..

அஸ்ஸலாமு அலைக்கும்...! 
வழுத்தூரில் மிலாது நபி விழா சிறப்பாக நடைபெற்றது... லுஹர் தொழுகைக்கு பிறகு மௌலுது சரிஃப் ஓதப்பட்டு அஸர்  தொழுகைக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் பயான் நடைபெற்றது..

ஜனாப் F.அப்துல் கரீம் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்..ஹஜ்ரத் ஹாபிழ் இம்ரன் அவர்கள் கிராத் ஓதி விழவினை தொடங்கி வைத்தார்கள். ஹாஜி R.கமாலுதீன் பைஜி அவர்கள் வரவேற்புரையற்றினார்.. தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்கள் அலிஃப் என்ற தலைப்பில் உரையற்றினார்கள்..
மெளலானாமெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்கள் "நடைமுறை உலகில் நபிகள் நாயகம்(ஸல்)" என்ற தலைப்பில் மிக அருமையாக உரையற்றினார்கள்..
விழாவில் சுன்னத் ஜமாத் இளைஞர்கள், ஜமாத்தார்கள், சுன்னத் ஜமாத்தினார்கள், பெண்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்...

Friday, July 6, 2012

மீலாது நபி விழா

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மீலாது நபி விழா வரும் 08-07-2012 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அலிஃப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.....
                                இப்படிக்கு
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரணி,
                             வழூத்தூர்