ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, July 6, 2012

மீலாது நபி விழா

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மீலாது நபி விழா வரும் 08-07-2012 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அலிஃப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.....
                                இப்படிக்கு
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரணி,
                             வழூத்தூர்

No comments:

Post a Comment