ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, December 18, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்,
இல்முல் இன்ஷான் எனும் ஆத்மஞான நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது சாஹெப் வலியுல்லாஹ் மஜாரில் ஸெய்ஹு அல்லாமா ஸய்யத் வஜுஹுன் நகி ஸக்காப் அவர்கள் வெளியிட வழுத்தூர் ஹாஜி.Ln.A.பசீர் அஹமத் அவர்கள் பெற்று கொண்டார்கள் பின்பு மார்க்க பெரியொர்களின் பயான் நடைபெற்று ஸலாம் பைத்துடன் நிறைவடைந்தது இதில் ஏராளமான முரீதீன்களும்,ஆத்மஞானவான்களும் கலந்து சிறப்பிதார்கள்...

No comments:

Post a Comment