ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, May 27, 2010

மீலாதுன் நபி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூரில் 23-05-2010 மீலாதுன் நபி விழா மற்றும் உலக தர்காகளின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது பல ஊர்களில்லிருந்தும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து நபியின் நேசத்தை வெளிபடுத்தினர் அனைவருக்கும் நபியின் துவா பரக்கத்தை பெற இறைவன் அருள் புரிவானாக ஆமின்.......



































No comments:

Post a Comment