ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, March 4, 2011

நான்கு கொடி ஹந்துரி

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 06-03-2011 ரபியுல் ஆகிர் பிறை 01 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வழுத்தூரில் ஹஜ்ரத் மெய் நிலை கண்ட ஞானி முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்களின் வருடாந்திர நான்கு கொடி ஹந்துரி நடைபெறயுள்ளது ஆதலால் உள்ளூர் மற்றும் வெளியூரில் வாழும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைகின்றோம்

No comments:

Post a Comment