ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, April 9, 2011

வழுத்தூரில் மிலாது விழா 17-04-2011


அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் வருகிற 17-04-2011 ஞாயிற்றுகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மிலாது விழா நடைபெறுகிறது ஒரிரு நாட்களில் நோட்டிஸ் விநியோகிக்கப்படும் மேலும் விபரம் அறிய
              
                 தொடர்பு கொள்க
    
            ஜனாஃப்.யாசிர் (இந்தியா) 9500598438
            ஜனாஃப்.இக்பால் (துபாய்)502245428
            ஜனாஃப்.ரியாஸ் (குவைத்) 55412868
            ஜனாஃப்.காதர்(குவைத்) 66861303
            ஜனாஃப்.அப்துல் வஹாப்(சவுதி அரேபியா)0532983025


                                      இப்படிக்கு
                         அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரனி
                                    வழுத்தூர்

No comments:

Post a Comment