ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Monday, April 11, 2011

தஞ்சை சாஹேப் தர்கா உரூஸ்



 அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜமாதுல் அவ்வல் பிறை 9 13-04-2011 புதன்கிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிற்கு சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் சந்தனகூடு எனும் உரூஸ் நடைபெறுகிறது ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பெருங்கள்.
                              இடம்=சாஹெப் தர்ஹா
                                            ஆப்ரஹாம் பண்டிதர் ரோடு
                                            தஞ்சாவூர்

No comments:

Post a Comment