ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, November 26, 2011

சாஹெப் தர்கா மாத இதழ்

Dargah Issue # 22 November 2011

Sunday, October 23, 2011

கூட்டு குர்பானி









அஸ்ஸலாமு அலைக்கும்
                    இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ் மாதத்தில் கூட்டு குர்பானி கொடுக்க விரும்புவர் தஞ்சாவூரில் உள்ள தாருல் உலூம் கௌசிய்யா மதர்சா விற்க்கு கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் கூட்டு குர்பானி  0.950rs ஒரு நபருக்கு மட்டும்


Tuesday, September 27, 2011

பழங்காழத்து கிதாபுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் பழங்காழத்து கிதாபுகள் தங்கள் வீட்டில் இருந்தால் தாங்கள் யாருக்காவது கொடுத்து பயனுள்ளதாக ஆக வேண்டும் என்று நினைத்தால் எங்களிடம் தாருங்கள் இலவசமாகவோ அல்லது விற்பனைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுத்து உதவுங்கள்.தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டியா அலைபேசி எண்.




1.8124514611 (நஸ்ரத்)

2.9500598438 (யாசிர்)

அல்லது இந்த இமெயில் முகவரிக்கு பதில் தாருங்கள் நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம் miskinshaa@gmail.com

நன்றி

Wednesday, September 21, 2011

புனித பாத அச்சு















தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை உள்ள துர்வேஸ் தைக்காலில் ஹஜ்ரத் ஆதம் அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் புனித பாத அச்சு 21-09-2011 அன்று மஹ்ரிஃப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது

Monday, September 19, 2011

புனித தரிக்காகளில் வஹ்ஹாபிய விஷ கிருமிகள்

Punitha Tharikkakalil Wahhabiyya Visakirimigal

Monday, July 11, 2011

Hazrath Masthan Sahib Valiyullah Uroos Photos



அஸ்ஸலாமு அலைக்கும்,
                   வழுத்தூர் ஹzரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் சிறப்பாக நடைபெற்றது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்


Saturday, July 9, 2011

மஸ்தான் ஷாஹிப் தர்ஹா உரூஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்
                                                        வருகிற ஷாபான் பிறை 10  11-07-2011 அன்று வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயுல்லது அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்

Saturday, May 14, 2011

அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம்!


கடலூர் மாவட்டம் கிள்ளை நகரில் தமிழ்நாடு மஜ்லிஸ்உலமாயே அஹ்லெ சுன்னத் சார்பில் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகிற   15-05-2011 ஞாயிற்றுக் கிழமைஅன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையின் கீழ் மௌலானா மௌலவி குஷ்தர் ரப்பானி சாஹிப் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. ஆர்.எஸ். திருமண மண்டபம், வடக்கு மெயின் ரோடு, கிள்ளை(சிதம்பரம்)  உலகளாவிய தர்காக்களின் புகைப்பட கண்காட்சியும்,நாகூர் ஆண்டவர்களின் கந்தூரியை முன்னிட்டு பாத்திஹா ஓதி தபர்ரூக் வழங்கப்படும்.  பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மௌலானா மௌலவி காஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத், மௌலவி ஜஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத்,மௌலவி முப்தி அலி ஹஸன் நூரி,மௌலவி அப்துல் கரீம் காதிரி, மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகி சகாப் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். Thanks To sufimanzil.org

17-05-2011 அன்று வழுத்தூரில் மெய்ஞான திருவிழா

அஸ்ஸலாமு அலைக்கும்
                                                          இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜமாதுல் ஆஹிர் பிறை 14 17-05-2011 செவ்வாய்கிழமை அன்று குதுபுல் அக்தாப் ஆத்மிக பெரும்ஜோதி அஸ்ஸெய்ஹீ ஷா முஹமது (ரலி) அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயிருகிறது அது சமயம் அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது ஷரிஃப் ஒதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு ரிஃபாயி ஜமா ஃபக்கிர்மார்களால் ராத்திபு நடைபெரும் பின்பு தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு எஜமான் அவர்களின் புனித மஜார் ஷரிஃப்க்கு சந்தனம் பூஷப்படும். உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் ஹந்தூரியில் கலந்து கொண்டு து.ஆ பரக்கத் பெருமாறு அன்புடன் அழைகின்றோம்




                                                         இப்படிக்கு

                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரனி

                                                           வழுத்தூர்

Saturday, May 7, 2011

நாகூர் ஆண்டவர் அவர்களின் 454ம் ஆண்டு உருஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 13-05-2011 அன்று வெள்ளிகிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர் தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 454வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பெருமாறு அன்புடன் அழைகின்றோம்

Monday, April 18, 2011

மிலாது நபி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் 17-04-2011 அன்று மிலாது நபி விழா சிறப்பாக நடைபெற்றது அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது சரிஃப் ஓதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் பயான் நடைபெற்றது ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

Monday, April 11, 2011

தஞ்சை சாஹேப் தர்கா உரூஸ்



 அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜமாதுல் அவ்வல் பிறை 9 13-04-2011 புதன்கிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிற்கு சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் சந்தனகூடு எனும் உரூஸ் நடைபெறுகிறது ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பெருங்கள்.
                              இடம்=சாஹெப் தர்ஹா
                                            ஆப்ரஹாம் பண்டிதர் ரோடு
                                            தஞ்சாவூர்

Saturday, April 9, 2011

வழுத்தூரில் மிலாது விழா 17-04-2011


அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் வருகிற 17-04-2011 ஞாயிற்றுகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மிலாது விழா நடைபெறுகிறது ஒரிரு நாட்களில் நோட்டிஸ் விநியோகிக்கப்படும் மேலும் விபரம் அறிய
              
                 தொடர்பு கொள்க
    
            ஜனாஃப்.யாசிர் (இந்தியா) 9500598438
            ஜனாஃப்.இக்பால் (துபாய்)502245428
            ஜனாஃப்.ரியாஸ் (குவைத்) 55412868
            ஜனாஃப்.காதர்(குவைத்) 66861303
            ஜனாஃப்.அப்துல் வஹாப்(சவுதி அரேபியா)0532983025


                                      இப்படிக்கு
                         அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரனி
                                    வழுத்தூர்

Friday, March 25, 2011

முன்னோர்களுக்காக து.ஆ செய்தேனா?


அஸ்ஸலாமு அலைக்கும்
                  முன்னோர்களுக்காக து.ஆ செய்யனுமா என்று எனக்குள் ஒர் கேள்வி எழுந்தது ஏன் எதற்க்காக செய்யனும் என்று என்னை நானே கேட்டேன் அப்போழுது எனக்கு ஒர் சிந்தனை தோன்றியது.இஸ்லாம் எப்போழுது தோன்றியது

Wednesday, March 9, 2011

வழுத்தூர் நான்கு கொடி வீடியோ

வழுத்தூர் நான்கு கொடி வீடியோ காட்சிகள் தற்போழுது மிஸ்கின்ஷா வீடியோ இணைய்யத்தளம் மற்றும் அலிஃப் பாய்ஸ் இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்
www.alifboys.blogspot.com
www.miskinshavideo.blogspot.com

Monday, March 7, 2011

நான்கு கொடி ஹந்துரி

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரலி) அவர்களின் நினைவுநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மக்கள் அதிகமாக கலந்து கொண்டனர் காணிக்கை வசூல் 2,04,680 ரூபாய் அதிகமாக கிடைத்தது

Friday, March 4, 2011

நான்கு கொடி ஹந்துரி

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 06-03-2011 ரபியுல் ஆகிர் பிறை 01 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வழுத்தூரில் ஹஜ்ரத் மெய் நிலை கண்ட ஞானி முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்களின் வருடாந்திர நான்கு கொடி ஹந்துரி நடைபெறயுள்ளது ஆதலால் உள்ளூர் மற்றும் வெளியூரில் வாழும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைகின்றோம்

Monday, February 28, 2011

ஹஜ்ரத் பஹாவுத்தீன் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹு பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி ரபியுல் அவ்வல் பிறை 24 அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் உள்ளுர் ஜமாத்தார்களும் மற்றும் வெளியூர் ஜமாத்தார்களும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆவை பெற்று சென்றனர்.

Monday, February 21, 2011

மிலாது நபி கலந்தாய்வு கூட்டம்




அஸ்ஸலாமு அலைக்கும் 20-02-2011 வழுத்தூரில் மிலாது நபி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் விரைவில் மார்ச் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது

Thursday, February 17, 2011

மிலாது விழா கலந்தாய்வு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வருகிற 20-02-2011 ஞாயிற்றுகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அஸ்ஸெய்ஹு ஷா முஹமது வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மிலாது விழா நடப்பது பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது ஆகையால் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைகின்றோம் இந்த தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கும்மாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.மேலும் தகவல் அறிய நமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது முஹமது அஸ்லம் 9585251977 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
                                         
                                            இப்படிக்கு
                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரணி
                                      தஞ்சை மாவட்டம்

Wednesday, February 16, 2011

ஸீஃபி ஹஜ்ரத்



அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 23-02-2011 புதன்கிழமை காயல்பட்டினம் மௌலான மௌலவி அஸ்ஸெய்ஹு சைஃபுத்தீன் ஸீஃபி ஹஜ்ரத் அவர்கள் வழுத்தூர் மற்றும் அய்யப்பேட்டைக்கு வருகை தருகிறாற்கள் இவர்கள் இக்காலத்திலே வாழ்கின்ற காமிலான முர்ஸத் ஆவார்கள் ஆதலால் தரிக்காவாதிகளும்,பொதுமக்களும் இவ்வாய்பை பயன்படுத்தி தங்களுக்குள் எழுகின்ற ஆத்மீக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுமாறு அன்புடன் அழைகின்றோம் வழுத்தூரில் இவர்களை சந்திக்க ஜனாஃப் அஸ்லம் அவர்களை தொடர்ப்பு கொள்ளவும் 9585251977.