ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, May 7, 2011

நாகூர் ஆண்டவர் அவர்களின் 454ம் ஆண்டு உருஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 13-05-2011 அன்று வெள்ளிகிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர் தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 454வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பெருமாறு அன்புடன் அழைகின்றோம்

No comments:

Post a Comment