ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label ரிஃபாயி நாயகம்(ரலி) வாழ்க்கை வரலாறு. Show all posts
Showing posts with label ரிஃபாயி நாயகம்(ரலி) வாழ்க்கை வரலாறு. Show all posts

Thursday, March 25, 2010

ஹஜ்ரத் ஸுல்தானுல் ஆரிஃபின் ஸய்யத் அஹ்மத் கபிர் ரிஃபாயி நாயகம்(ரலி)


ஹிராக் நாட்டில் இல்மிலும் இபாதத்திலும் சிறந்து விளங்கிய ரிஃபாயி குடும்பத்தில் ஸெய்ஹு மன்ஸூர் இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நாள் கனவு கண்டார்கள் அந்த கனவில் மாமதினா நகரின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் சில நபிமார்களும் சில அஷ்ஹாபிகளும் சூழ்ந்த சபை நடுவில் தாஹாநபி(ஸல்) அவர் வீற்றிருக்கக்கண்டார் மேலும் நாயகம் (ஸல்) அவர்கள் தனது வலது கையை ஒரு சிறூவரின் தலைமீது வைத்து கொண்டிருன்தார்கள்