ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Wednesday, November 4, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

ஆத்ம ஞான பாடல்கள்
சூச்சும மாளிகை மேனி இதில்
சூழிமுனை அறிந்தவர் ஞானி
காயத்தின் மாயத்தை யோசி
கலிமாவை சரத்தினில் வாசி
ஆதியின் ஜோதி உன்னில் கூடுமெ
நீதியின் கோலம் வந்து ஸேருமெ
நா நயம் பேனிட நல்வழி காட்டுமெ

கண்ணில் மின்னும் காவலனை
நம்மில் வாழும் நாயகனை
எண்ணி இலகும் நிலை நாடு
ஏழ்மை யோடு உறவாடு
உடல் பொருள் ஆவி மூன்று
சுடருக்குல் சுடராய் நின்றூ
நிளையானொன் நினைவை நாட்டு
னெறீ இல்லா வாழ்வை ஓட்டு
ஆறறிவும் அறீயா புதிராய்
மரைவில் நின்றே வாழ்ந்திடும்


அரபு எழுத்தின் மரப்பாளே
அங்க உறுப்பை அமைத்தானே
ஹக்கிகத்துல் இன்ஸானாய்
ஆதம் தம்மை படய்தானே
உயிருக்கு உருவம் கொண்டு
உடல் ஆலும் அவனை கண்டு

நினைவாளே கருவை கூட்டி
துனையாக கல்பை தீட்டி
அருள் சுறக்கும் அடியானாக
அப்துல் ஹலீம் கூறிடும்,

No comments:

Post a Comment