ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, February 2, 2012

வழி தவற மாட்டீர்கள்

நபி (ஸல்) அவர்கள் " ஜனங்களே! எனக்குப் பின்னால் நீங்கள் வழி தவறி விடாது இருக்க உங்கள் மத்தில் நான் இரண்டு விடயங்களை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்து இருக்கும் காலம் வரை ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்.அவைகள் அல்லாஹ்வின் அல் குரானும் எனது குடும்பத்தினருமாகும்." என்று சொல்வதை நான் கேட்டேன்.
(ஆதாரம்- அத் திர்மிதி ஐந்தாம் பாகம் - பக்கம் 328 )

No comments:

Post a Comment