ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Wednesday, February 15, 2012

வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி விழா

முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி விழா 23-02-2012
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ( ரலி ) அவர்களின் நினைவுநாள் 23-02-2012 ( ரபியுல் ஆகிர் 01) வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இரவு வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து . ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...
Thanks To www.alifboys.blogspot.com

No comments:

Post a Comment